கல்லூரி அன்னை
அலைகள், எங்கோயிருக்கும்
சிற்பிகளையெல்லாம்
கரையில்
சேர்ப்பது போல
நீ
எங்களை மலர்செண்டிலுள்ள
மலர்களாய்
சேர்த்துவிட்டாய்
சேர்ந்த
மலர்களைக் கண்டு
கண்
குளிர்வது போல
நீ
எங்களை,
சிற்பமாய் செதுக்கிவிட்டாயே
சிற்பங்கள்
சிற்பியின் , அன்பின் அடையாளம்
அத்தகைய
மனமார்ந்த அன்பை
நீ
எங்களுக்கு,
அள்ளி தந்துவிட்டாயே
No comments:
Post a Comment