Sunday, 19 November 2017



கல்லூரி அன்னை



அலைகள், எங்கோயிருக்கும் சிற்பிகளையெல்லாம்
         கரையில் சேர்ப்பது போல
நீ எங்களை மலர்செண்டிலுள்ள
         மலர்களாய் சேர்த்துவிட்டாய்
சேர்ந்த மலர்களைக் கண்டு
         கண் குளிர்வது போல
நீ எங்களை,  
           சிற்பமாய் செதுக்கிவிட்டாயே

சிற்பங்கள் சிற்பியின் , அன்பின் அடையாளம்
         அத்தகைய மனமார்ந்த அன்பை
நீ எங்களுக்கு,
         அள்ளி தந்துவிட்டாயே

No comments:

Post a Comment