கல்லூரியில் சாரல்
என்ன மாயமோ மந்திரமோ
மனசுல புது உற்ச்சாகம்
நமக்கு பிடிச்ச வெண்ணிலவ
பிடிச்சது போல
நமக்கு தெரியாத காற்றை
உணர்ந்தது போல
அடயெது என்ன
மனம் நெகிழும் பரீட்சை
பதில் எழுத மறந்திரும்
வரிகள் கலைத்துவிடும்
வார்த்தைகள் திக்கிவிடும்
இரவை சூரியன்
மறைத்துவிட்டான்
தாஜ் மகாலை கண்ணிலே
கட்டிவிடுவோம்
நட்பின் கோட்டையை
செதுக்கிவிட்டோம்
கனவை வானிலே
பரக்கவிட்டோம்
நினைத்ததை முடிப்போம்
எண்ணங்களை பதித்துவிட்டோம்
எப்போதாவது எல்லாம்
பறந்து விடுமா?
என்பதற்கு பதில்
என்றுமே
கல்லூரியின் நிமிட துடிப்புகள் .....