Friday, 18 December 2015


                   
           
                   கல்லூரியில் சாரல் 
 
என்ன  மாயமோ  மந்திரமோ
    மனசுல  புது உற்ச்சாகம்
நமக்கு  பிடிச்ச வெண்ணிலவ
    பிடிச்சது போல
நமக்கு தெரியாத  காற்றை
     உணர்ந்தது போல
அடயெது என்ன
       மனம் நெகிழும்  பரீட்சை
பதில் எழுத  மறந்திரும்
       வரிகள்  கலைத்துவிடும்
       வார்த்தைகள் திக்கிவிடும்
இரவை  சூரியன்  
                    மறைத்துவிட்டான்
தாஜ் மகாலை கண்ணிலே
                         கட்டிவிடுவோம்
நட்பின்  கோட்டையை
                        செதுக்கிவிட்டோம்
கனவை  வானிலே
                            பரக்கவிட்டோம்
நினைத்ததை  முடிப்போம்
எண்ணங்களை பதித்துவிட்டோம்
எப்போதாவது  எல்லாம்
        பறந்து விடுமா?
என்பதற்கு பதில்
          என்றுமே
         கல்லூரியின்  நிமிட  துடிப்புகள் .....

       


     

     


     

No comments:

Post a Comment