Sunday, 10 December 2017





                                           தேனும் பட்டாம்பூச்சியும்

அவன் இல்லையேல் இவன் சோர்ந்துவிடுவான்
நீரின் ஓட்டத்தில் மயங்கியவன் ,
செடிகளோடு விளையாடியவன் ,
பூக்களின் தோழன் ,
மழையை ரசித்தவன்,
ஜீவன்களுக்கு அன்பானவன்,
பார்பாரின் மனதை கவர்ந்தவன்,
எண்ணம் போல் சுற்றுபவன் ,
எதற்கும் அஞ்சாதவன் ,
எதையும் எதிர்பாக்காதவன் ,
இருப்பினும் தேன் இல்லையேல்
அவன் இதயம் துடிக்காது,
ஒரு துளி தேன் போதுமே
அவன் இதயம் துடிப்பதற்கு ......


வாழ்ந்தா பட்டாம்பூச்சி போல வாழனும்
நம்ம இதயம் துடிக்கவும் ஒரு துளி நம்பிக்கையான நினைவே போதுமே

Thursday, 7 December 2017





                               பயம்

கத்தியின் முனை நான்
          என்னைக் கண்டு அஞ்சாதே
அஞ்சி அபூர்வ வாழ்வை
          பயணிக்காமல் அடங்காதே
எப்போது துன்பம் முனையை தொடுமோ
          அன்று முனையே அஞ்சாத வாழ்வாகும்  .....




சுகமான பிரிவு


நான் பறவையாய் கூட்டிலிருந்து பறந்தேன,
படிப்பு என்னும் தாகத்திற்காக செல்கிறேன்,
பத்து நாட்கள் இருந்தபொது-
              உன் பிரிவு வரும் என எனது மனம் ஏற்றது
ஆனால் இரண்டு நாட்கள்  இருக்கும்போதுதோ
              ஒவ்வொரு நொடியும் அந்த நினைப்பிலே துடிக்கிறது.
  
                                                                                             ----ஒரு மகளின் ஏக்கம்