Sunday, 10 December 2017





                                           தேனும் பட்டாம்பூச்சியும்

அவன் இல்லையேல் இவன் சோர்ந்துவிடுவான்
நீரின் ஓட்டத்தில் மயங்கியவன் ,
செடிகளோடு விளையாடியவன் ,
பூக்களின் தோழன் ,
மழையை ரசித்தவன்,
ஜீவன்களுக்கு அன்பானவன்,
பார்பாரின் மனதை கவர்ந்தவன்,
எண்ணம் போல் சுற்றுபவன் ,
எதற்கும் அஞ்சாதவன் ,
எதையும் எதிர்பாக்காதவன் ,
இருப்பினும் தேன் இல்லையேல்
அவன் இதயம் துடிக்காது,
ஒரு துளி தேன் போதுமே
அவன் இதயம் துடிப்பதற்கு ......


வாழ்ந்தா பட்டாம்பூச்சி போல வாழனும்
நம்ம இதயம் துடிக்கவும் ஒரு துளி நம்பிக்கையான நினைவே போதுமே

No comments:

Post a Comment