Thursday, 7 December 2017





                               பயம்

கத்தியின் முனை நான்
          என்னைக் கண்டு அஞ்சாதே
அஞ்சி அபூர்வ வாழ்வை
          பயணிக்காமல் அடங்காதே
எப்போது துன்பம் முனையை தொடுமோ
          அன்று முனையே அஞ்சாத வாழ்வாகும்  .....

No comments:

Post a Comment