சுகமான
பிரிவு
நான்
பறவையாய் கூட்டிலிருந்து பறந்தேன,
படிப்பு
என்னும் தாகத்திற்காக
செல்கிறேன்,
பத்து
நாட்கள் இருந்தபொது-
உன்
பிரிவு வரும் என எனது மனம்
ஏற்றது
ஆனால்
இரண்டு நாட்கள் இருக்கும்போதுதோ
ஒவ்வொரு
நொடியும் அந்த நினைப்பிலே
துடிக்கிறது.
----ஒரு
மகளின் ஏக்கம்
No comments:
Post a Comment