Thursday, 7 December 2017





சுகமான பிரிவு


நான் பறவையாய் கூட்டிலிருந்து பறந்தேன,
படிப்பு என்னும் தாகத்திற்காக செல்கிறேன்,
பத்து நாட்கள் இருந்தபொது-
              உன் பிரிவு வரும் என எனது மனம் ஏற்றது
ஆனால் இரண்டு நாட்கள்  இருக்கும்போதுதோ
              ஒவ்வொரு நொடியும் அந்த நினைப்பிலே துடிக்கிறது.
  
                                                                                             ----ஒரு மகளின் ஏக்கம்

No comments:

Post a Comment